காபி வியாபாரம்

மறுநாள் சரியாக 1992ம் ஆண்டு ஏப் 1ம் தேதி சனிக்கிழமை ஹன்ஸ் மற்றும் எடுவார்டு ஆகிய காபி விற்பனையாளர்கள் இருவர் அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் இருவர்களிடம் காபி கொட்டைகளை வாங்கி வியாபாரம் செய்வார்கள். அடிக்கடி வந்து புதிய காபி கொட்டைகளை வாங்கி செல்வது வழக்கம். அதற்காக வந்த இவர்கள் வீட்டுக் கதவைத் தட்டியபோது வீட்டின் கதவுகள் திறக்கப்படவில்லை. வீட்டில் யாருமே இல்லாமல் இருந்தது போல் மயான அமைதியாக இருந்துள்ளது.