மரியா பவுண்கிராட்னர்

அதன் பின் ஆண்டிராஸ் க்ரூபெர் , மரியா பவுண்கிராட்னர் என்ற வேறு ஒரு பணிப்பெண்ணை பணிக்கு அமர்த்திவிட்டார். அவர் தங்குவதற்கு அவர்கள் இடத்திலேயே ஒரு தனி வீடு கட்டிக் கொடுத்திருந்தார். தினமும் விவசாயப் பணிகளைச் செய்வதற்கு அந்த பெண் அவர்களுக்கு உதவி செய்வார். இப்படியாக அவர்கள் அந்த பகுதியில் வாழ்க்கை நடத்தி வந்தனர்.